Monday, 11 June 2018

வாழ்க்கையின் உண்மை (11/06/2018)

தனது உடல் உழைப்பில் மட்டுமே வரும் வருமானம் நிலைக்கும்.

பிறரின் உழைப்பில் சுரண்டி வாழ்வது நிலைக்காது.

அது வேறு வழியில் அவசியமில்லாமலேயே செலவாகும்.

இதுவே இறைநீதி.

ஜெ.கே🌺

எதையுமே ஆழ்ந்து உற்று நோக்கினால் ஒவ்வொன்றிலுமே ஒரு பாடமும், படிப்பினையும் இருக்கும்.
கற்றுத் தேர்வது அவரவர் சாமர்த்தியம்.
கேள்விகளுக்கு பதிலை மட்டும் படித்தால் புத்தகத்தில் உள்ளது புரிந்து விடாது. ஏன்? எதற்கு? என்பதன் விளக்கம் புத்தகத்தில் இருப்பது போல் வாழ்க்கையின் ரகசியங்கள் மற்றும் அற்புதமான வழிமுறைகளும் வாழும் நாட்களில் வழிகாட்டியாக இருக்கும்.
அதை அதன் போக்கிலும் நமது பிடியிலும் கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தால்  சுலபமாக கடக்கலாம்.

ஜெ.கே🌺

No comments: